உணர்சிகளற்ற மரச்சிற்பங்கள
அதன் வளைவுகளில் கூட
எத்தனை நளினம்
நான் கூட அப்படித்தான்
கல்யாணச்சந்தையில் விலைபேசி
விற்கப்பட்டு
கட்டாய திருமணம்
என் ரசனைகளிற்கு விருந்தாகாத
புதிய மனிதனுடன்
என் வாழ்க்கை
இது உரிமைகளிற்கான குரல் அல்ல
உணர்வுகளிற்கான ஏக்கம்
Friday, May 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment