Friday, May 25, 2007

மரச்சிலைகள்

உணர்சிகளற்ற மரச்சிற்பங்கள
அதன் வளைவுகளில் கூட
எத்தனை நளினம்
நான் கூட அப்படித்தான்
கல்யாணச்சந்தையில் விலைபேசி
விற்கப்பட்டு
கட்டாய திருமணம்
என் ரசனைகளிற்கு விருந்தாகாத
புதிய மனிதனுடன்
என் வாழ்க்கை
இது உரிமைகளிற்கான குரல் அல்ல
உணர்வுகளிற்கான ஏக்கம்

No comments: